கோவை: தமிழக அரசின் சொத்து வரி உயர்வை கண்டித்தும் விதமாக கருப்பு சட்டை அணிந்து அதிமுக கவுன்சிலர்கள் மாநகராட்சி கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கோவை மாநகராட்சி விக்டோரியா ஹாலில் கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதற்கு அனைத்து கவுன்சிலர்களும் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த கோவை மாநகராட்சி அதிமுக கவுன்சிலர்கள் சர்மிளா சந்திரசேகர், பிரபாகரன், ரமேஷ் ஆகியோர் தமிழக அரசின் சொத்து வரி உயர்விற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக கருப்பு சட்டை அணிந்து கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு முன்னதாக விக்டோரியா ஹால் முன்பு, மூவரும் கண்டன பதாகைகளை ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர். பின்னர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்கள் வைத்திருந்த கண்டன பதாகையில் கொங்கு தமிழில் “உயர்த்தாதீங்கோ உயர்த்தாதீங்கோ சொத்து வரியை உயர்த்தாதீங்கோ, பாவமுங்கோ பாவமுங்கோ கோவை மாநகராட்சி பகுதியில் வசிக்கும் மக்கள் பாவமுங்கோ” என்ற வாசங்கள் இடம்பெற்றிருந்தன.
யுவன் ஷங்கர் ராஜா தான் காரணம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக ரசிகர்களை கவர்ந்து பின்பு தனக்கென்று ஒரு தனி…
சினிமாவில் இருந்து விலக சூப்பர் ஸ்டார் முடிவு எடுத்துள்ளது திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக…
BTS ஜின்னுக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்த பெண் ரசிகை தென்கொரியாவை சேர்ந்த பிரபல பி.டி.எஸ் இசைக்குழுவிற்கு உலகம் முழுவதும் ஏகப்பட்ட…
திண்டுக்கல் சிறுமலை செல்லும் வழியில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அங்கு என்ஐஏ சோதனை நடத்தி வருகிறது. திண்டுக்கல்: திண்டுக்கல்லில்…
வேலூரில், மாற்றுத்திறனாளிப் பெண்ணை உறவினரான இளைஞரே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர்: வேலூர் மாவட்டம்,…
ரசிகர்கள் செய்வது மிக தவறு தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக இருப்பவர் எச் வினோத்,இவர் இயக்கிய…
This website uses cookies.