கோவை : குடியரசு தினத்தை முன்னிட்டு சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம் தேசியக்கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
நாடு முழுவதும் இன்று குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. கோவை பொருத்தவரையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வ.உ.சி பூங்கா மைதானத்திலும், மாநகராட்சி ஆணையர் தலைமையில் கோவை மாநகராட்சி அலுவலகத்திலும் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செய்யப்பட்டது.
இந்த நிலையில் கோவை சிங்காநல்லூரில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் எம்எல்ஏ., கே.ஆர்.ஜெயராம் இன்று தேசியக்கொடி ஏற்றி மரியாதை செய்தார். இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
மேலும், சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள ஏழை பெண்களுக்கு இலவச தையல் இயந்திரத்தை வழங்கினார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.