அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து தூத்துக்குடி தெற்கு மாவட்டம் மற்றும் தூத்துக்குடி வடக்கு மாவட்டம் இணைந்து தூத்துக்குடி வி.வி.டி சிக்னலில் தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் தலைமையில் கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதன் மற்றும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜு ஆகியோர் கலந்து கொண்டனர்
தூத்துக்குடியில் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமான கலந்து கொண்டு தியாகிய விளைவுகளை கட்டுப்படுத்த வேண்டிய திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மோகன், சின்னப்பன் கழக அமைப்புச் செயலாளர் சின்னதுரை, மாவட்ட அவைத் தலைவர் திருப்பாற்கடல் முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் தட்டார் மடம் ஞானப்பிரகாசம்,முன்னாள் நகர் முன்னாள் நகர் மன்ற தலைவர் இரா.ஹென்றி, முன்னாள் மேயர் அந்தோணிக்கிரேசி, மாநகராட்சி எதிர்க்கட்சி கொறடா மந்திரமூர்த்தி, மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளிக்கு வெளியானது அமரன். மேஜர் முகுந்த் வாழ்க்கை வரலாறு திரைப்படம் என்பதால் எதிர்ப்பார்ப்பு எகிறியது. படமும் 100…
ICC விதிமுறையை மீறிய கோலி இந்திய வீரர்களில் சச்சினுக்கு அடுத்தபடியாக தன்னுடைய திறமையால் பல சாதனைகளை நிகழ்த்தி வருபவர் விராட்கோலி,சமீப…
கோவை பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளி சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மகன் தேவ் தர்சன் ரியல் எஸ்டேட் அதிபர். இவர் கோவை,…
OTT-யில் விடாமுயற்சி மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் மற்றும் திரிஷா நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படத்தின் OTT தேதியை படக்குழு…
திமுகவிடம் காங்கிரஸை செல்வப்பெருந்தகை அடகு வைத்துவிட்டதாக மாணிக்கம் தாகூரின் ஆதரவாளர் கூறியுள்ளது உட்கட்சி விவகாரத்தில் தலைதூக்கியுள்ளது. சென்னை: “திமுகவின் ஆட்சி…
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக, அக்கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராக இருந்த காளியம்மாள் அறிவித்துள்ளார். சென்னை: நாகப்பட்டினத்தைச்…
This website uses cookies.