அரியலூர் மாவட்டம் செந்துறையில் தேமுதிகவின் 25 ஆம் ஆண்டு கொடி நாள் வெள்ளி விழா பொது கூட்டம் நடைபெற்றது. இதில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இதையும் படியுங்க: வேலை கிடைக்காத கொடுமை.. குடும்பத்துடன் தற்கொலை செய்த கல்லூரி முன்னாள் விரிவுரையாளர்!
விஜயகாந்த் பாடலுக்கு கூட்டத்தில் பங்கேற்ற பெண்கள் எழுந்து நடனம் ஆடினர். இதில் பேசிய தேமுதிக இளைஞர் அணி துணை செயலாளர் பால முருகன், அதிமுக -தேமுதிக என்ன ஒப்பந்தம் உள்ளது என்பது எங்களுக்கு தெரியும் ,2026ல் கூட்டணியில் உங்கள் கூட தான் இருப்போம்.
அந்த கூட்டணி வெற்றி பெறும் பட்சத்தில் முதல் அமைச்சர் மற்றும் துணை முதல் அமைச்சர் பதவியை நம்மகுள்ளே பகிர்ந்து கொள்ளலாம் என இந்த அளவுக்கு பேசியுள்ளனர்.
இந்த அளவிற்கு இரண்டு கழக தொண்டர்களும் ஒன்றுமையாக உள்ளோம் என பேசினார். எங்கள் அன்னியார் இருக்கும் கூட்டணி தான் வெற்றி பெறும் என்று பேசினார்.
டாப் நடிகரிடமே இப்படியா? அஜித்குமார் தமிழ் சினிமாவின் டாப் நடிகர் என்பதையும் அவரை வைக்க படம் இயக்க பல இயக்குனர்கள்…
சாக்லேட் பாய் ஸ்ரீகாந்த் நடிக்க வந்த புதிதில் சாக்லேட் பாய் ஆக பல திரைப்படங்களில் வலம் வந்தார். ஆனால் ஒரு…
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட, அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி…
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டுக்கு போக வேண்டும் என கூறி வெளிநடப்பு செய்தவர் நடிகர் ஸ்ரீ. வழக்கு எண்…
புதுமை இயக்குனர் பா.ரஞ்சித் திரைப்படங்கள் வெளிவரும்போதெல்லாம் அதனுடன் சேர்ந்து பல சர்ச்சைகளும் கிளம்புவது வழக்கம். தமிழ் சினிமாவில் சமூக ஏற்றத்தாழ்வுகளையும்…
தனது காதலியை பாய்ஸ் ஹாஸ்டலுக்குள் சூட்கேஸில் மறைத்து வைத்து அழைத்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹரியானா மாநிலம்…
This website uses cookies.