தமிழகம்

பிரேமலதாவுக்கு துணை முதலமைச்சர் பதவி? ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்ட அதிமுக? பரபரப்பு தகவல்!

அரியலூர் மாவட்டம் செந்துறையில் தேமுதிகவின் 25 ஆம் ஆண்டு கொடி நாள் வெள்ளி விழா பொது கூட்டம் நடைபெற்றது. இதில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதையும் படியுங்க: வேலை கிடைக்காத கொடுமை.. குடும்பத்துடன் தற்கொலை செய்த கல்லூரி முன்னாள் விரிவுரையாளர்!

விஜயகாந்த் பாடலுக்கு கூட்டத்தில் பங்கேற்ற பெண்கள் எழுந்து நடனம் ஆடினர். இதில் பேசிய தேமுதிக இளைஞர் அணி துணை செயலாளர் பால முருகன், அதிமுக -தேமுதிக என்ன‌ ஒப்பந்தம் உள்ளது என்பது எங்களுக்கு தெரியும் ,2026ல் கூட்டணியில் உங்கள்‌ கூட தான் இருப்போம்.

அந்த கூட்டணி வெற்றி பெறும்‌ பட்சத்தில் முதல் அமைச்சர் மற்றும் துணை முதல் அமைச்சர் பதவியை நம்மகுள்ளே பகிர்ந்து கொள்ளலாம் என இந்த அளவுக்கு பேசியுள்ளனர்.

இந்த அளவிற்கு இரண்டு கழக தொண்டர்களும் ஒன்றுமையாக உள்ளோம் என பேசினார். எங்கள் அன்னியார் இருக்கும் கூட்டணி தான் வெற்றி பெறும் என்று பேசினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அமைச்சரின் குழந்தைகள் அறிவற்றவர்களா? அண்ணாமலை கடும் தாக்கு!

பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் மகன் மூன்று மொழி சொல்லிக் கொடுக்கக்கூடிய பள்ளியில்தான் படிக்கிறார், அதனால் அவருக்குத்தானே அறிவில்லை என்று அர்த்தம்…

37 minutes ago

என் போனை கொடுக்குறேன்..செக் பண்ணி பாத்துக்கோங்க…டி.இமான் ஓபன் டாக்.!

டி. இமான் தனிப்பட்ட வாழ்க்கை தமிழ் சினிமாவில் தனித்துவமான இசையமைப்பாளராக திகழும் டி.இமான் விஸ்வாசம், மைனா, கும்கி, வருத்தப்படாத வாலிபர்…

1 hour ago

மனைவியின் தகாத உறவால் கணவர் கொலை.. விசாரணையில் வெளியான மற்றொரு சம்பவம்!

சிவகாசியில், மனைவியின் தகாத உறவைத் தட்டிக் கேட்ட கணவர் கள்ளக்காதலன் உள்ளிட்ட 4 பேரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். விருதுநகர்:…

1 hour ago

போடு வெடிய..! OTT-யில் வியூஸை அள்ளும் குடும்பஸ்தன்..!

குடும்பஸ்தன் திரைப்படம் – ஓடிடி & வசூல் சாதனை! மிக குறைந்த பட்ஜெட்டில் உருவான குடும்பஸ்தன் திரைப்படம் திரையரங்குகளில் பெரிய…

2 hours ago

அதிமுக கோட்டையை வெல்ல வியூகம்? திமுக தலைமையால் திருப்பூருக்கு வந்த சோதனை!

திருப்பூர் மாவட்ட திமுகவை நான்காக பிரித்து பொறுப்பாளர்கள் நியமிக்கப்ப்பட்டுள்ள நிலையில், இதனால் அதிமுக இடையே கடும் போட்டி நிலவும் என…

2 hours ago

’செளந்தர்யா திட்டமிட்டு கொலை’.. மாளிகையே காரணம்.. பரபரப்பு கடிதம்!

தென்னிந்திய சினிமாவில் ஜொலித்து வந்த நடிகை செளந்தர்யா விபத்தில் மரணமடையவில்லை எனவும், அது திட்டமிட்ட கொலை என்றும் சிட்டிபாபு என்பவர்…

3 hours ago

This website uses cookies.