நீட் தேர்வை தமிழ்நாட்டில் கொண்டு வந்தது யார் என்ற விவாதம் இன்று சட்டபேரவையில் திமுக – அதிமுக இடையே காரசார வாதம் நடந்தது.
அதிமுக எம்எல்ஏ கோவிந்தசாமி, எத்தனை மருத்துவக் கல்லூரிகளை நீங்கள் கொண்டு வந்தீர்கள் என திமுகவினரை நோக்கி கேள்வி எழுப்பினார்.
இதையும் படியுங்க: எத்தனை வருடம் தான் காத்திருப்பது? மீண்டும் மீண்டும் கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் தீ!
அப்போது எழுந்து பேசிய அமைச்சர் சிவசங்கர், அதிமுக ஆட்சியில் 11 மருத்துவக் கல்லூரிகளை கொண்டு வந்ததாக சொல்றீங்க, ஆனா பேக்கரி டீலிங் மாதிரி, நீட் தேர்வை உள்ளே கொண்டு வந்து, அதற்கு பதிலாக 11 மருத்துவக்கல்லூரிகளுக்கு அனுமதி பெற்றீர்கள் என கூறினார்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அதிமுக எம்எல்ஏக்கள் கடும் விவாதத்தை ஏற்படுத்தினர். ஆனால் அமைச்சர் சிவசங்கர் தொடர்ந்து பேக்கரி டீலிங் என 3 முறை முழங்கியதால் அதிமுகவினர் பேரவையை விட்டு வெளியேறினர்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.