ஐஸ்வர்யா ரஜினிகாந்த் – தனுஷ் பிரிகிறோம் என்று முடிவெடுத்த நிலையில், இருவரும் அவரவர் வேலையில் படுபிஸியாக இருக்கின்றனர். தனுஷு படசூட்டிங்கில் கவனம் செலுத்தி வருகின்றனர். ஐஸ்வர்யாவும் படதயாரிப்பில் இறங்கியுள்ளார். ஹிந்தியில் கூட படம் தயாரிக்க கதைகளை எழுதி வருகிறார்.அண்மையில் ஐஸ்வர்யா ஆல்பம் ஒன்றை தயாரித்து தமிழில் ரஜினியை வைத்து வெளியிட்டார்.
மற்ற மொழிகளில் அந்தந்த பிரபலங்களை வைத்து வெளியிட வைத்தார். ஆனால் வெளியிட்டவர்களே அந்த மியூஸ்க்கை கேட்டார்களா? என்று தெரியவில்லை. அதனால் தமிழில் ராகவா லாரன்ஸ் தயாரிப்பில் ஒரு படம் இயக்க உள்ளார். இதில் ஐஸ்வர்யாவின் தங்கை சௌந்தர்யாவின் கணவர் விசாகன் நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறாராம்.
ஆனால் சௌந்தர்யாவிற்கு அது பிடிக்கவில்லையாம். இப்பொழுது ஐஸ்வர்யா கதையை விசாகனிடம் சொல்ல சௌந்தர்யா மறுத்து அடிக்கடி வீட்டில் சண்டை வருகிறதாம். காரணம் சினிமாவில் நடித்தால் தனுஷ் மாதிரி விசாகன் மற்ற நடிகைகளிடம் நெருக்கம் காட்டுவார் என்பதற்காக வேண்டாம் என கூறுகிறாராம்.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.