தமிழகம் முழுவதும் கண்ணீரில் தேமுதிகவினர்… மௌன அஞ்சலி செலுத்தும் போது தேம்பி தேம்பி அழுத தொண்டர்கள்!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் திருவாரூர் நகராட்சி எதிராக தேமுதிக கட்சியினர் சார்பில் திருவாரூர் நகர செயலாளர் சதீஷ் தலைமையில் மாநில விவசாய அணி செயலாளர் முத்தையாவுடன் தொண்டர்கள் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின்பு ஊதுவத்தி ஏத்தி வைத்து இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.
விஜயகாந்தின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய தொண்டர்கள் கண்ணீர் மல்க அங்கிருந்து சென்னை புறப்பட்டு சென்றனர். இந்த நிகழ்ச்சியில் தொண்டர்கள் அழுத நிகழ்வு கல்நெஞ்சத்தையும் கண்ணீர் வர வைத்தது.
திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது மனைவியும் ஐபிஎஸ் அதிகாரியமான வந்திதா பாண்டேவை உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை பற்றி…
எகிறிவரும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
அட்லீ-அல்லு அர்ஜுன் கூட்டணி கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் தனது கால் தடத்தை பதித்துவிட்டார் அட்லீ. அவர் ஷாருக்கானை வைத்து இயக்கிய…
சினிமாவில் தொடர்ந்து ஜோடியாக நடித்தால் உடனே அவர்களுக்குள் காதல், கிசு கிசு என க்கு வைத்து பேசப்படுவது வழக்கம். ஆனால்…
யதார்த்த சினிமா கோலிவுட்டில் யதார்த்த சினிமா இயக்குனர்களுள் மிகவும் முக்கியமானவராக வலம் வருபவர் வசந்தபாலன். இவர் இயக்கிய “வெயில்”, “அங்காடித்…
திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவுக்கு சொந்தமான 2 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடந்து வருவது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தமிழக…
This website uses cookies.