புதுச்சேரி: உக்ரைனில் சிக்கி இருந்த புதுச்சேரி மாநிலத்தை சார்ந்த 27 மாணவர்களும் புதுச்சேரி திரும்பிவிட்டதாக முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி கடற்கரை சாலையில் இருந்த பழைய சாராய வடிகால் ஆலை இடிக்கப்பட்டு சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் ரூ.12 கோடி மதிப்பில் தங்கும் அறைகள், அரங்கம் ஆகியவை கட்டுப்பட்டு வருகிறது. இந்நிலையில் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் ரங்கசாமி, சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி 2 மாதங்களில் சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் கட்டப்பட்டு வரும் தங்கும் அறைகள் பணிகள் முடிவடைய உள்ள நிலையில் கட்டிட பராமரிப்பு பணிகளை அரசு மேற்கொள்ள முடியாத நிலையில் தனியாரிடம் ஒப்பந்த அடிப்படையில் அளிக்க அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும் உக்ரைனில் சிக்கி இருந்த புதுச்சேரி மாநிலத்தை சார்ந்த 27 மாணவர்களும் புதுச்சேரி திரும்பி உள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.
திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறது மக்கள நீதி மையம். இக்கட்சியின் தலைவராக இருப்பவர் நடிகர் கமல்ஹாசன். கடந்த மக்களவை…
கோவை மாவட்டம் வால்பாறை அருகே கேரளா மாநிலம் மளுக்கப்பாறை எஸ்டேட் பகுதிக்கு அருகேயுள்ள அரிச்சல்பட்டிஎன்ற ஆதிவாசி கிராமத்தை சேர்ந்த தம்பான்…
மனநலம் பாதிக்கப்பட்டதா? “ஓநாயும் ஆட்டுக்குட்டியும்”, “மாநகரம்” போன்ற திரைப்படங்களின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமடைந்தவர் நடிகர் ஸ்ரீ. “மாநகரம்” திரைப்படத்திற்குப் பிறகு…
விடாமுயற்சி படுதோல்விக்கு பிறகு அஜித்தின் குட் பேட் அக்லி படம் மீது ரசிகர்களுக்கு பயங்கர எதிர்ப்பார்ப்பு எழுந்தது. அதன்படியே ரசிகர்களுக்கு…
ஆந்திர மாநில துணை முதல்வரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாணின் 7 வயது மகன் மார்க் ஷங்கர் சிங்கப்பூரில்…
வரிசையாக களமிறங்கும் சிம்பு “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்பு தான் தொடர்ந்து நடிக்கவுள்ள மூன்று திரைப்படங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை…
This website uses cookies.