புதுச்சேரி : மத்திய பட்ஜெடில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்காத்தை கண்டித்து புதுச்சேரியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பொதுமக்களுக்கு அல்வா வழங்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2022-23ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் கார்ப்பரேட்டுக்கானது என்றும், பொதுமக்களை ஏமாற்றும் வகையில் உள்ளதாக எதிர் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் மத்திய பட்ஜெடில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்காத்தை கண்டித்தும்,
புதுச்சேரி மின்துறையை தனியர் மயமாக்க முயற்சித்து வரும் என். ஆர் காங்கிரஸ் – பாஜக அரசை கண்டித்தும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பொதுமக்களுக்கு அல்வா கொடுக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். காமராஜர் சாலை – அண்ணா சாலை சந்திப்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் அவ்வழியாக வந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அல்வா கொடுத்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
2026ல் ஆட்சியைப் பிடிப்பது என்ற நடிகர் விஜயின் பேச்சு போல பாஜகவும் பகல் கனவு காண்கிறது என அதிமுக முன்னாள்…
This website uses cookies.