மூளைச்சாவு அடைந்த 11 வயது சிறுவன் கிஷோர் உடல் உறுப்புகள் திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் பழனிசாமியின் மகன் கிஷோர்.
இவர் 6-ஆம் வகுப்பு படித்த வந்த நிலையில் திடீரென காய்ச்சல் காரணமாக மூளைச்சாவு அடைந்தாரர்.
மேலும் படிக்க: கண்ணை மறைத்த உல்லாசம்.. கள்ளக்காதலனுடன் மாயமான மனைவி.. கணவர் எடுத்த முடிவு : தவிக்கும் 3 குழந்தைகள்!
இந்த நிலையில் சிறுவனின் உடல் உறுப்புகளை, தானமாக அளிக்க முன்வந்த பெற்றோர், திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு தானமாக உடல் உறுப்புகளை வழங்கினர்.
நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார். 47 வயதாகும் விஷால் இதுவரை திருமணம் செய்யாமல் இருந்து வருகிறார்.…
ஸ்ட்ரெஸ் பஸ்டர் பெரும்பாலான தமிழ்நாட்டு மக்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக விளங்கும் நிகழ்ச்சிதான் “குக் வித் கோமாளி”. 2019 ஆம் ஆண்டு…
கார்த்திக் சுப்பராஜ்-சூர்யா கூட்டணி கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளைக்கு வருங்கால மனைவியின் உல்லாச வீடியோ அனுப்பிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம்…
வடிவேலு-சுந்தர் சி கம்பேக் கிட்டத்தட்ட 15 வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு சுந்தர் சியும் வடிவேலுவும் இணைந்து நடித்து இன்று உலகம்…
கோவை கார்ட்டூர் காவல் துறையினர் இன்று காலை 5 மணி அளவில் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.…
This website uses cookies.