கோவை: வயநாடு நிலச்சரிவில் மீண்டு வந்த பாட்டிக்கும் பேத்திக்கும் காவலாய் நின்ற காட்டுயானை – களிமண் சிலையில் சம்பவத்தை தத்ரூபமாக வடிவமைத்த கலைஞர்.
கேரள மாநிலம் வயநாடில் அண்மையில் ஏற்பட்ட நிலச்சரிவு அனைத்து மக்களின் மனதையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 300க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் உயிரிழந்த நிலையில் அந்த நிலசரிவில் இருந்து மீண்டு வந்த ஒரு மூதாட்டி மற்றும் ஒரு சிறுமி இருவரும் வனப்பகுதியில் தஞ்சமடைந்தனர்.
அப்போது அவ்வனப்பகுதியில் வந்த காட்டு யானை தங்கள் அருகில் வந்ததாகவும் அப்போது நாங்களே பெரிய துயர்த்திலிருந்து தப்பி வந்திருக்கிறோம் எங்களை ஒன்றும் செய்யாதே என்று யானையிடம் கூறியதாகவும், அந்த காட்டுயானை இருவரையும் ஒன்றும் செய்யாமல் தங்களுக்கு காவலாக இருந்ததாகவும் மறுநாள் மீட்பு துறையினர் வரும்வரை தங்கள் அருகிலேயே பாதுகாப்பாய் நின்று பின்னர் அங்கிருந்து சென்றதாக மூதாட்டி தெரிவித்திருந்தார். மூதாட்டி கூறியதை கேட்ட பலரது மனதும் உருக்கமடைந்தது.இந்நிலையில் அந்த சம்பவத்தை கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த தங்க நகை வடிவமைப்பாளர் UMT ராஜா களிமண்ணால் தத்ரூபமாக வடிவமைத்துள்ளார்.
பாடல் ப்ரோமோ வெளியீடு! நடிகர் அஜித் குமார் நடிப்பில்,இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம்…
கமல் தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை.! நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம்,தங்களுடைய நிறுவன பெயரை தவறாக பயன்படுத்தி…
திமுக எம்எல்ஏக்களைப் போல் உதயநிதிக்கு ஜால்ரா போட மக்கள் எங்களை தேர்ந்தெடுக்கவில்லை என ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். மதுரை: மதுரை புறநகர்…
திமுகவின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் இனியும் நம்பப் போவதில்லை என பகிரங்கமாக கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.…
விக்ரம் முரட்டு கம்பேக் நடிகர் விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் இரண்டாவது நாள் வசூல் தொடர்பான தகவல்…
சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் விஜய், 18 சதவீத வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது.…
This website uses cookies.