விக்னேஷ் சிவனை நயன்தாரா காதலிக்க காரணம் அனிருத்.? ஒரு வேல அது நடந்திருந்தா.?

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளர்களாக படங்களில் கலக்கியதோடு, நடிப்பிலும் கலக்கி வருபவர்கள தான் விஜய் ஆண்டனி, ஜிவிபிரகாஷ். இருவரும் பல திரைப்படங்களில் ஹீரோக்களாக நடித்து வருகின்றனர். அதேபோல் இளம் இசையமைப்பாளரான அனிருத்தையும் ஹீரோவாக நடிக்க வைக்க இயக்குனர் ஒருவர் முயற்சி செய்துள்ளார.

அனிருத் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக திகழ்கிறார். ரஜினியின் தலைவர் 169 மற்றும் அஜித்தின் 62 ஆகிய படங்களுக்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இதுதவிர பல டாப் நடிகர்களின் படங்களுக்கும் அனிருத் தான் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் தான், இயக்குனர் விக்னேஷ் சிவன் அவரது படத்தில் ஹீரோவாக நடிக்க அனிருத்தை அனுகி இருக்கிறாராம். அதன்படி கடந்த 2015 ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் தான் ‘நானும் ரவுடி தான்’. இந்த படத்தில் தான் அனிருத்தை ஹீரோவாக நடிக்க விக்னேஷ் சிவன் கேட்டுள்ளாராம்.

இந்த படத்தின் கதை அனிருத்துக்கு மிகவும் பிடித்திருந்ததாம். ஆனால் ஹீரோவாக நடிக்க தயக்கம் இருந்ததாலும், அந்த சமயத்தில் விஜய்யின் கத்தி படத்தில் பிசியாக இருந்ததாலும் அனிருத் அந்த படத்தில் நடிக்க மறுத்து விட்டாராம். அதனையடுத்து பல ஹீரோக்களிடம் கதை சொல்லிய விக்னேஷ் சிவனுக்கு இறுதியாக நடிகர் விஜய் சேதுபதி தான் ஓகே சொன்னாராம். ஒரு வேலை நானும் ரவுடி தான் படத்தில் அனிருத் ஹீரோவாக நடித்திருந்தால் கற்பனை செய்து பாருங்கள். அப்படி ஒரு வேல அந்த சம்பவம் நடந்திருந்தால். விக்னேஷ் சிவனை, நயன்தாரா காதலித்திருக்கவே மாட்டார் என்றே நினைக்க தோன்றுகிறது.

UpdateNews360 Rajesh

Recent Posts

விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!

நடிகர் விஜய் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நிலையில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2026ல் நடக்கும் தேர்தலை மையமாக வைத்து…

4 hours ago

ஹரிஷ் கல்யாண் படத்தில் வெற்றிமாறனின் இன்னொரு அவதாரம்? வேற லெவல்ல இருக்கப்போது…

வெற்றி இயக்குனர்… சமீப காலமாகவே கோலிவுட்டின் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான “விடுதலை…

5 hours ago

கோவில் திருவிழாவில் பரபரப்பு… 6 மாத குழந்தையுடன் குண்டத்தில் இறங்கிய போது தவறி விழுந்த பக்தர்..(வீடியோ)!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சாற்றுதலுடன்…

6 hours ago

வாய் பேச முடியாத 14 வயது சிறுமி.. வனப்பகுதிக்குள் நடந்த வன்புணர்வு : கோவையில் பகீர்!

கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அசாம் மாநிலத்திலத்தை சேர்ந்த வாய் பேச முடியாது 14 வயது சிறுமியை பாலியல் சீண்டல்…

6 hours ago

டிரைலரும் ரெடி, மூணாவது சிங்கிளும் ரெடி! குட் பேட் அக்லி திரைப்படத்தின் மாஸ் அப்டேட்…

எகிறும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…

6 hours ago

This website uses cookies.