அனுஷ்காவுக்கு இப்படி ஒரு பிரச்சனையா..? வாய்ப்புகளை மறுக்க இதுதான் காரணமா? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

நடிகை அனுஷ்கா தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக எந்த ஒரு படத்திலும் நடிக்காமல் இருந்து வருகிறார். அவர் நடிப்பில் படம் வெளியாகி சுமார் ஒன்றரை வருடங்கள் ஆவதால், அவரது வரவிருக்கும் படத்தின் மீது பார்வை அனைவரிடம் உள்ளது.

சமீபத்தில், நவீன் பாலிஷெட்டிக்கு ஜோடியாக தனது புது படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும், அவர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் மீண்டும் என்ட்ரி கொடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தமிழில், ‘தெய்வ திருமகள்’ படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்படத்தக்கது.

இந்நிலையில், இவருக்கு தைராய்டு நோய் ஏற்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, கடந்த சில மாதங்களுக்கு முன் தான் இவருக்கு இந்த நோய் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், புதிய படத்தில் ஏதும் கமிட்டாகாமலே இருக்கிறாராம்.

தற்போது, ஏ.எல்.விஜய் இயக்கவிருக்கும் இப்படம் ஒரு பெண்ணை மையமாகக் கொண்ட பாடம் என்று கிசுகிசுக்கப்படுகிறது. இதனால், அனுஷ்காவை தனது படத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டாராம் இயக்குனர். ஆனால், தைராய்டு பிரச்சனை காரணமாக இந்த பேச்சு வார்த்தை பாதியிலேயே நிறுத்தப்பட்டதாக சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.

UpdateNews360 Rajesh

Recent Posts

OTT-யில் ‘டிராகன்’..அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ.!

டிராகன் படத்தின் OTT வெளியீடு தமிழ் திரைப்பட உலகில் நடிகராகவும்,இயக்குநராகவும் தற்போது கலக்கி வரும் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான…

7 hours ago

‘குணா’ படம் என்னுடைய படம்…கோவையில் மலையாள இயக்குனர் பர பர பேட்டி.!

குணா திரைப்படம் குறித்து சிபி மலையில் விளக்கம் பிரபல மலையில் இயக்குநர் சிபி மலயாழ்,குணா படத்தை முதலில் தான் இயக்கவிருந்ததாக…

10 hours ago

அதிருதா சும்மா அதிரனும் மாமே…’குட் பேட் அக்லி’ லிரிக் வீடியோ ரிலீஸ்.!

கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'OG சம்பவம்' பாடலை தற்போது…

11 hours ago

7ஆம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை.. பள்ளி விடுதியில் அரங்கேறிய பயங்கரம்!

கோவை பகுதியில் அமைந்து உள்ள பிரபல மேல் நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவன் அதே பள்ளி வளாகத்தில்…

11 hours ago

மகனின் மார்பைப் பிளந்து தாய் செய்த காரியம்.. ஈரோட்டில் நடுங்க வைக்கும் கொலை!

ஈரோட்டில், மதுபோதையில் தகராறு செய்து வந்த மகனை, தாய் உள்பட அவரது உறவினர்கள் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை…

12 hours ago

நாய்களுக்கு இடையே சண்டை.. சிறையில் பாஜக பிரமுகர் : காங்கேயத்தில் களேபரம்!

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே உள்ள ஆரத்தொழுவை சேர்ந்தவர் பூபதி ( 45). இவர் காங்கேயம் பழையகோட்டை சாலையில் உள்ள…

12 hours ago

This website uses cookies.