கொடைக்கானல் : மனதை மயக்கும் மலர்களைக் கொண்டு மலர் கண்காட்சிக்கு பிரையண்ட் பூங்கா தயாராகி வருகிறது.
மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு கோடைகாலம் ஆரம்பித்ததிலிருந்து சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது.
மேலும் இந்த கோடை சீசனில் முக்கிய பங்கு வகிப்பது கோடைவிழா கோடை விழாவின் முக்கிய பங்காக இருக்கக்கூடியது மலர் கண்காட்சி.
இந்த மலர் கண்காட்சிக்காக கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பலவகையான மலர்கள் நடவு செய்யப்பட்டு தற்போது அந்த மலர்கள் பூக்கத் தொடங்கி இருக்கிறது.
குறிப்பாக ரோஜா வகையான மலர்கள், மேரி கோல்ட், ஜெர்ரி புறா உள்ளிட்ட பலவகையான மலர்கள் தற்போது பூத்து குலுங்க துவங்கியிருக்கிறது.
மேலும் மலர் கண்காட்சி தேதி அறிவிப்பதற்காக பலரும் எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள். குளு குளு காலநிலையும் மனதை மயக்கும் மலர்கள் கொண்டு மலர் கண்காட்சிக்கு கோடை விழாவிற்கும் தயாராகி வருகிறாள் மலைகளின் இளவரசி.
பராசக்தி ஹீரோ சிவகார்த்திகேயன் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் “பராசக்தி” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் சில…
ஸ்ரீக்கு என்ன ஆச்சு? சமீப நாட்களாக நடிகர் ஸ்ரீ குறித்துதான் சமூக வலைத்தளங்களில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. நடிகர் ஸ்ரீ …
பிரதமர் மோடியை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா திடீரென புகழ்ந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளம் ஒன்றுக்கு பிரமேலதா…
சர்ச்சையை கிளப்பிய வீடியோ “சிறகடிக்க ஆசை” என்ற பிரபலமான டிவி தொடரில் வித்யா என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமாக…
நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர் நாகசைதன்யா பின்னாளில் பிரிந்தனர். அதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், நாகர்ஜூனாவின்…
துருவ் விக்ரம் - அனுபமா ஜோடி… மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் “பைசன்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம்…
This website uses cookies.