திருக்கோவிலூர் அருகே பேருந்து படிக்கட்டில் பயணம் செய்வதில் தகராறு நீடித்ததால் ஒரு மாணவன் மீது ஒன்பது நபர்கள் தாக்கிய காட்சிகள் வைரலாகி வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகரப் பகுதியில் உள்ள கபிலர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10 மற்றும் 11ஆம் வகுப்பு படிக்கும் திருக்கோவிலூர் அருகே உள்ள எடப்பாளையம் மற்றும் எல்ராம்பட்டு கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் பயணிக்கும் போது தகராறு ஏற்பட்டுள்ளது.
பிரச்சனையின் காரணமாக ஒரு மாணவன் மீது ஒன்பது மாணவர்கள் தாக்குதலில் ஈடுபட்டதால் திருக்கோவிலூர் போலீசார் எடப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மாணவர்கள் சண்டையிடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் இன்று வெளியாகியுள்ளது “குட் பேட் அக்லி” திரைப்படம். ரசிகர்களின் மிகப்பெரிய…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் இன்று வெளியானது. ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி அத்தனை அம்சங்களும் படத்தில் உள்ளதால் ரசிகர்கள்…
தேசிய விருதுகளை குவித்த திரைப்படம்… வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “ஆடுகளம்”. மிகவும்…
This website uses cookies.