வேலூர் பாராளுமன்ற தொகுதியில் உரிய அடிப்படை வசதிகள் இல்லாததால் முகவர்கள் தேர்தல் அதிகாரிகளுடன்கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
வேலூர் பாராளுமன்ற தொகுதியில் வேலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்கு எண்ணிக்கை மையத்தில் உரிய அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை எனக் கூறியும் அதிகமான 400 க்கும் மேற்பட்ட முகவர்களை சிறிய இடத்தில் அடைத்து வைத்துள்ளதால் மூச்சு விடக் கூட அவதிருவதாகவும் முகவர்கள் குற்றம் சாட்டி தேர்தல் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உடனடியாக தங்களுக்கு நாற்காலி, மின்விசிறி, குடிநீர் உள்ளிட்ட வசதிகளை செய்து தரக் கோரி தொடர்ந்து விவாதத்தில் ஈடுபட்டு வருவதால் சலசலப்பு ஏற்பட்டது.
லண்டனில் படிக்கச் சென்றீர்களே, அங்கு ஆங்கிலத்தில் பேசினீர்களா? அல்லது இந்தியில் பேசினீர்களா? என அண்ணாமலைக்கு செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.…
சினிமாவில் பிரபலமாகும் நடிகர்கள் பெரும்பாலும் விலை உயர்ந்த காரை பயன்படுத்துகின்றனர். இதெல்லாம் சினிமாவில் உள்ளவர்களக்கு சகஜம் தானே என்று நாம்…
தற்போதெல்லாம் ஒரு படம் ஹிட் ஆனாலே, நடிகர் நடிகைகள் கொடுக்கும் பில்டப்புக்கு எல்லையே இல்லை. நடிகைகள் தயாரிப்பாளர்களிடம் கறார் காட்டுவதும்,…
சென்னையில், இன்று (மார்ச் 13) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 55 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 120…
ரவிமோகன் இயக்குநர் அவதாரம் எடுக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில், அப்படத்தில் யோகி பாபு மெயின் ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…
தமிழகத்திலும் மதுபான ஊழலில் ரூ.1,000 கோடி கருப்பு பணம் திமுகவுக்கு கைமாறியுள்ளது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.…
This website uses cookies.