பத்து பேரை பலி வாங்கிய “அரிசிக்கொம்பன்” யானை, தமிழகத்தின் மேகமலையில் மணலார் அணைப்பகுதியில் உலவும் காட்சிகள் வைரலாகி வருகிறது.
தேனி மாவட்டம் சின்னமனூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட மேகமலை வனப்பகுதியில் இரவங்கலாருக்கும் மணலாருக்கும் இடையே உள்ள வனப் பகுதியில் “அரிசிக் கொம்பன்” உலாவுவதை பொதுமக்களும், வனத்துறையினரும் நேரில் கண்டதாக என ஸ்ரீவில்லிபுத்தூர் -மேகமலை வன உயிரியல் காப்பக துணை இயக்குனர் ஆனந்த் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கழுத்தில் ரேடியோ காலருடன் “அரிசிக்கொம்பன்” யானை உலவும் காட்சிகள் வைரலாகி வருகிறது. வைரல் வீடியோவை உறுதி செய்த வனத்துறை பொதுமக்கள் பாதுகாப்பையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் தீவிரப்படுத்தியுள்ளது.
இதையடுத்து மேகமலை, இரவங்கலார், மணலார் பகுதிகளில் பொதுமக்கள் இரவு நேர பயணத்தை தவிர்க்க வேண்டும் என வனத்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.