பத்து பேரை பலி வாங்கிய “அரிசிக்கொம்பன்” யானை, தமிழகத்தின் மேகமலையில் மணலார் அணைப்பகுதியில் உலவும் காட்சிகள் வைரலாகி வருகிறது.
தேனி மாவட்டம் சின்னமனூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட மேகமலை வனப்பகுதியில் இரவங்கலாருக்கும் மணலாருக்கும் இடையே உள்ள வனப் பகுதியில் “அரிசிக் கொம்பன்” உலாவுவதை பொதுமக்களும், வனத்துறையினரும் நேரில் கண்டதாக என ஸ்ரீவில்லிபுத்தூர் -மேகமலை வன உயிரியல் காப்பக துணை இயக்குனர் ஆனந்த் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கழுத்தில் ரேடியோ காலருடன் “அரிசிக்கொம்பன்” யானை உலவும் காட்சிகள் வைரலாகி வருகிறது. வைரல் வீடியோவை உறுதி செய்த வனத்துறை பொதுமக்கள் பாதுகாப்பையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் தீவிரப்படுத்தியுள்ளது.
இதையடுத்து மேகமலை, இரவங்கலார், மணலார் பகுதிகளில் பொதுமக்கள் இரவு நேர பயணத்தை தவிர்க்க வேண்டும் என வனத்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.