வேலம்பட்டியில் ராணுவ வீரர் கொலை தொடர்பாக மத்திய ராணுவ போலீஸ் கர்னல் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழு நேரில் விசாரணை மேற்கொண்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்து வேலம்பட்டி கிராமத்தில் ராணுவ வீரர் பிரபு திமுக கவுன்சிலர் மற்றும் அவரது ஆதரவாளர்களால் அடித்து கொல்லப்பட்டார். தமிழகத்தை உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், ராணுவ வீரர் பிரபுவின் வீட்டிற்கு வருகை தந்த SP RANK கர்னல் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட மத்திய ராணுவ போலீஸ் குழு, உயிரிழந்த பிரபுவின் படத்திற்கு மரியாதை செலுத்தினர்.
பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய பின்னர், காயம் அடைந்த அவரது அண்ணன் பிரபாகரனிடம் நடந்த சம்பவம் குறித்து மத்திய ராணுவ போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லக்குமார் உயிரிழந்த ராணுவ வீரர் பிரபுவின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…
இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…
கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…
This website uses cookies.