கோவையை சேர்ந்த பாஜக பெண் ஆதரவாளரான உமா கார்கி, சமூக வலைதளத்தில் பெரியார், கருணாநிதி, மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு பரப்பியதாக திமுக தொழில்நுட்ப அணி சார்பில் கோவை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் நேற்று முன் தினம் புகார் அளித்தனர்.
அதனை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.இந்நிலையில் உமா கார்க்கியை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சைபர் கிரைம் காவல்துறையினர் அனுமதி கேட்டு கோவை 4வது குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், இன்று மாலை 5 மணி வரை அவரை காவலில் எடுத்து விசாரிக்க சைபர் கிரைம் காவல்துறையினருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
என்னை கடவுள் எனச் சொல்லி கடவுளை தாழ்த்திவிட வேண்டாம் என்றும், நான் சாதாரண மனிதன்தான் என்றும் இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.…
சொல் ஒன்று செயல் ஒன்றாக விஜயகாந்த் இருந்ததில்லை எனக் கூறிய பிரேமலதா, கோலா, நகை விளம்பரங்களில் சிலர் நடிப்பர் என…
This website uses cookies.