மின் கட்டண உயர்வை பற்றி முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்காவிடம் கேளுங்கள் என்றும் அதிமுக அவை தலைவர் தமிழ் மகன் உசேன் பொன்னேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் அதிமுக மாவட்ட கழக செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பலராமன் தலைமையில் நடைபெற்றது .
இதில் அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் கலந்துகொண்டு கூட்டத்தில்
பேசுகையில், நான் மதுசூதனனை போன்று அவை தலைவராக வரவில்லை
அதிமுகவிற்கு செய்த தியாகத்தின் காரணமாக அவைத்தலைவர் பதவியை எடப்பாடி தனக்கு வழங்கியுள்ளதாக பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.
முன்னாள் திமுக அமைச்சர் ஆ ராசா இந்துமதத்தை சேர்ந்தவர்களை அவதூறாக பேசியதற்கு முதல்வர் என்ன நடவடிக்கை மேகொண்டார். இன்று வரை அவர் வாய் திறக்கவில்லை.
அவரை ஏன் கட்சியில் வைத்துள்ளீர்கள் என்றும் திமுகவில் உள்ளவர்கள் எந்த சமுதயாத்தை சேர்ந்தவர்கள் என ஆவேசமாக பேசிய அவர், திமுகவில் உள்ளவர்கள் பதவியில் இருந்து விலகுங்கள் என கூறிய அவர்
மின்கட்டண உயர்வை பற்றி முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்காவிடம் கேளுங்கள் என்றும் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
நியமன எம் பி இளையாராஜா இசைஞானி என்று தமிழக மக்களால் போற்றப்படும் இளையராஜா, தற்போது நியமன எம் பி ஆகவும்…
நேற்று ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகளுக்கிடையே பலப்பரீட்சை நடந்தது, அதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி…
ஃபேமிலி மேன் 1, ஃபேமிலி மேன் 2 வெற்றியைத் தொடர்ந்து ஃபேமிலி மேன் 3 உருவாகி வருகிறது. இந்த வெப்…
This website uses cookies.