மின் கட்டண உயர்வை பற்றி முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்காவிடம் கேளுங்கள் என்றும் அதிமுக அவை தலைவர் தமிழ் மகன் உசேன் பொன்னேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் அதிமுக மாவட்ட கழக செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பலராமன் தலைமையில் நடைபெற்றது .
இதில் அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் கலந்துகொண்டு கூட்டத்தில்
பேசுகையில், நான் மதுசூதனனை போன்று அவை தலைவராக வரவில்லை
அதிமுகவிற்கு செய்த தியாகத்தின் காரணமாக அவைத்தலைவர் பதவியை எடப்பாடி தனக்கு வழங்கியுள்ளதாக பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.
முன்னாள் திமுக அமைச்சர் ஆ ராசா இந்துமதத்தை சேர்ந்தவர்களை அவதூறாக பேசியதற்கு முதல்வர் என்ன நடவடிக்கை மேகொண்டார். இன்று வரை அவர் வாய் திறக்கவில்லை.
அவரை ஏன் கட்சியில் வைத்துள்ளீர்கள் என்றும் திமுகவில் உள்ளவர்கள் எந்த சமுதயாத்தை சேர்ந்தவர்கள் என ஆவேசமாக பேசிய அவர், திமுகவில் உள்ளவர்கள் பதவியில் இருந்து விலகுங்கள் என கூறிய அவர்
மின்கட்டண உயர்வை பற்றி முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்காவிடம் கேளுங்கள் என்றும் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.