புதுச்சேரி : புதுச்சேரியில் செல்லப்பிராணிகள் கடையில் இருந்து மாஸ்டர் படத்தில் வந்த உயர் ரக பூனை போன்ற பூனை குட்டியை மர்ம நபர்கள் திருடும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவியதால் மீண்டும் பூனையை கடையில் விட்டு சென்றனர்.
புதுச்சேரி, முத்தியால்பேட்டை பகுதியில் ஜெயக்குமார் என்பவர் செல்லப்பிரணிகள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இதனிடையே கடந்த 3 ஆண்டுகளாய் உயர் ரக பூனை ஒன்றை அவர் வளர்த்து வந்தார். இந்நிலையில் கடந்த 18 ம் தேதி அவரது கடைக்கு வந்த மர்ம நபர்கள் 3 பேர் அங்கு வளர்க்கப்படும் புறா, வண்ண மீன்கள், பூனையின் விலை கேட்ட அவர்கள் கடையின் உரிமையாளரின் கவனத்தை திசை திருப்பி பூனையை தூக்கி கொண்டு மூவரும் இருசக்கர வாகனத்தில் சென்றனர்.
இந்த சிசிடிவி காட்சி சமூக வலைத்தளத்தில் பரவியதை அடுத்து அதனை திருடி சென்றவர்கள் மீண்டும் கடைக்கு அருகே அந்த பூனைய விட்டுவிட்டு சென்றுள்ளனர்.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.