கோவை மாநகராட்சி பணியாளராக இருப்பவர் கணேசன். இவர், மாநாகராட்சியில் தண்ணீர் திறந்து விடும் பணியை செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று 70, 72, 73, மற்றும் 80 வது வார்டுகளில் தண்ணீர் திறந்து விட்டுள்ளார். அப்போது அந்த வார்டை சேர்ந்த கந்தசாமி(எ) கார்த்திக் மாநகராட்சி பணியாளர் கணேசனிடம் தண்ணீர் வேகமாக வரவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. வாக்குவாதம் முற்றிய நிலையில கந்தசாமி கணேசனை தாக்கி உள்ளார்.
இது குறித்து மாநகராட்சி பணியாளர் கணேசன் அளித்த புகாரின் பேரில் கந்தசாமி மீது பொது இடத்தில் பிறருக்கு தொல்லை வரும் செயல்படுதல், திட்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ரசிகர்களுக்கான அஜித் படம் கடந்த 10 ஆம் தேதி அஜித்குமாரின் “குட் பேட் அக்லி” திரைப்படம் வெளிவந்த நிலையில் அஜித்…
தென் கைலாயம் என பக்தர்களால் போற்றப்படும் கோவை வெள்ளியங்கிரி சிவன் கோவிலுக்கு ஏழு மலையலை கடந்து சென்று சாமி தரிசனம்…
மதிமுக முதன்மை செயலாளர் பதவியில் இருந்து துரை வைகோ விலகியது அக்கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி எம்பியாக உள்ள…
விண்வெளி நாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் தனது உலக நாயகன் என்ற பட்டத்தை துறந்தாலும் விண்வெளி நாயகன் என்று அவரை இப்போது…
விசித்திரமான வித்தியாசமான கதைகள் பெரிய திரையில் நடப்பதுண்டு. ஆனால் அரைச்ச மாவையே அரைக்கும் சின்னத்திரையில் வித்தியாசமான கதைக்களத்துடன் சீரியல் உருவாகி…
நடிகர் சூர்யா தற்போது ரெட்ரோ படத்தில் நடித்து முடித்துள்ளார். தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் ஒரு படம், கங்குவா 2…
This website uses cookies.