திருச்சி : உதவி செயற் பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய போது 31 லட்சம் கைப்பற்றிய நிலையில் மற்றொரு உதவிப்பொறியாளரும் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை துணை காவல் கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையில் அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுனர்.
இந்த சோதனையின் போது உதவி பொறியாளர் கந்தசாமியிடம் கணக்கில் வராத சுமார் 31 லட்சம் கைப்பற்றப்பட்டது. இதனை தொடர்ந்து அதிகாரிகள் பணி செய்யும் ஊழியர்களிடமும் விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் உதவி செயற்பொறியாளர் கந்தசாமியை லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகம் சென்று விசாரணை மேற்கொண்டு வந்தனர். தொடர்ந்து திருச்சி திருவானைக்காவல் உள்ள கந்தசாமி வீட்டில் அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மற்றொரு உதவி செயற்பொறியாளரான மணிகுமார் என்பவர் வீட்டில் சோதனை போது ரூபாய் 4 லட்சம் கைப்பற்றதாக கூறப்படுகிறது. அவரிடமும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரே நேரத்தில் இரண்டு உதவி செயற் பொறியாளர்கள் லஞ்ச ஒழிப்பு தொழில் சிக்கியது ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.