ஸ்டிரைக்கில் கலந்து கொள்ளாமல் பேருந்து இயக்கிய ஓட்டுநர், நடத்துனர் மீது தாக்குதல் : தொழிற்சங்கத்தினர் மீது பரபப்பு புகார்!
தமிழக போக்குவரத்து கழகத்தில் பணிபுரியக்கூடிய போக்குவரத்து தொழிலாளர்களின் ஆறு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்கள் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் முற்றுகையிட்டனர்.
அப்போது அரசு பேருந்து இயக்கிய ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது நடத்துனர் மற்றும் வேலை நிறுத்த தொழிலாளர்களுக்குள் வாக்குவாதம் முற்றி அடிக்க பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் காவல்துறையினர் வேலை நிறுத்த தொழிலாளர்களை அப்புறப்படுத்திய போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பேருந்துகளை இயக்கச் செய்தனர். இதனால் சிறிது நேரம் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.