தமிழகம்

ஓடையில் பெண் சடலத்தை புதைக்க முயற்சி.. திரண்டு வந்த போலீஸ் : கோவையில் பரபரப்பு!

கோவை பெரியநாயக்கன் பாளையம் அடுத்து உள்ள வெள்ளமடை ஊராட்சிக்கு உட்பட்ட காளிபாளையம் பகுதியை சேர்ந்த ஜெய்தீன் பீபி (90). இவர் உடல நலக்குறைவால் தனது வீட்டில் இன்று இறந்து உள்ளார்.

இவரது உறவினர்கள் காளிபாளையத்தில் மயானம் என்று கூறப்படும் இடத்தில் உடலை அடக்கம் செய்ய குழி தோண்டி உள்ளனர். அந்த மயானம் அரசுக்கு சொந்தமான ஓடை புறம்போக்கு இடம் என்றும், இந்த இடத்தில் உடலை புதைக்க கூடாது என்றும் அரசு வருவாய் துறையினர் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த மக்கள், தோட்ட உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து குழியை மூட வேண்டும் என்று கூறினர்.

இதையும் படியுங்க: முதல் நாளே இத்தனை கோடி வசூலா? மிரட்டி விட்ட புஷ்பா 2.!!

மேலும் இந்த இடத்தை நடைபாதையாக உபயோகித்து கொள்ள முடியுமே தவிர இறந்தவர்கள் உடலை புதைக்க அனுமதிக்க முடியாது என்று வருவாய்த் துறையினர் தெரிவித்தனர். ஆனால் அங்கு இருந்த இஸ்லாமிய மக்கள் இந்த இடத்தில் தான் பல வருடங்களாக இறந்தவர்களின் உடலை புதைத்து வருவதாக தெரிவித்தனர். இதனால் இந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.

தொடர்ந்து அங்கு வந்த அன்னூர் தாசில்தார், பெரியநாயக்கன் பாளையம் டி.எஸ்.பி உள்ளிட்ட அதிகாரிகள் இஸ்லாமிய மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தகவல் அறிந்து அங்கு இந்து முன்னணியை சேர்ந்தவர்களும் திரண்டதால் பதட்டம் அதிகரித்து உள்ளது. தொடர்ந்து 200 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

வாழ்க்கை ஒரு வட்டம்…திடீரென ஆமீர் கானை சந்தித்த பிரதீப் ரங்கநாதன்.!

சந்தோஷத்தில் பிரதீப் ரங்கநாதன் இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் பிரபல பாலிவுட் நடிகர் ஆமிர் கானுடனா சந்திப்பு குறித்து தன்னுடைய…

1 minute ago

ஆதிக் படத்துல வர ரம்யா மாதிரியே.. விசு படத்துல வர உமாவை கவனிச்சிருக்கீங்களா? இதுதான் காரணம்!

அஜித்தின் விடாமுயற்சி படம் சமீபத்தில் திரைக்கு வந்து கலவையான விமர்சனங்கள் பெற்று வருகிறது. ஆனால் இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு…

2 minutes ago

ரஜினி – ஜெயலலிதா நடிக்க இருந்த படம் இதுவா? நடிக்காததற்கு ஜெயலலிதாவே சொன்ன காரணம்!

முதல் முறையாக, ஜெயலலிதா உடன் நடிக்க இருந்த படம் குறித்து பேசுவதற்காக வேதா இல்லத்திற்கு வந்ததாக ரஜினிகாந்த் கூறியுள்ளார். சென்னை:…

6 minutes ago

ஊரே கொண்டாடும் DRAGON… படத்தை பார்த்து விஜய் சொன்ன அந்த வார்த்தை!

ஓ மை கடவுளே படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்துவின் அடுத்த படம்தான் DRAGON. பிரதீப் ரங்நாதன் நடிக்க, ஏஜிஎஸ் நிறுவனம்…

32 minutes ago

சோளக்காட்டில் 10ம் வகுப்பு மாணவி.. 12ம் வகுப்பு மாணவரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை.. கரூரில் அதிர்ச்சி!

கரூர் அருகே 10ம் வகுப்பு மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த 12ம் வகுப்பு மாணவர் பிடிபட்ட நிலையில், மேலும்…

50 minutes ago

தமிழக மக்களுக்கு துரோகம் செய்த திமுக.. பொன்.ரா விளாசல்!

தமிழக மக்களுக்கு இதுமாதிரியான துரோகங்களை செய்துவிட்டு மும்மொழிக் கொள்கை பற்றி முதல்வர் பேசுவதாக பொ.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். கோயம்புத்தூர்: கோவை மாவட்டம்,…

2 hours ago

This website uses cookies.