கோவை : பணம் கொடுக்க மறுத்த ஆட்டோ டிரைவரிடம் செல்போன் பறித்து சென்ற 3 திருநங்கைகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்தவர் முகமத்ஹூசைன் (வயது 25). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று சவாரிக்காக கோவை வந்தார். அப்போது திருச்சி ரோடு குளத்தேரி அருகே சென்ற போது திருநங்கைகள் சிலர் ஆட்டோவை மறித்தனர்.
ஆட்டோவை நிறுத்திய முகமத் ஹூசைனிடம் பணம் கேட்டு மிரட்டினர். அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த அவர்கள் முகமத் ஹூசைனின் செல்போனை பறித்து சென்றனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். விசாரணையில், முகமத் ஹூசைனிடம் செல்போன் பறித்தது திருநங்கைகள் பிரீத்தா, மவுமிகா மற்றும் ஒருவர் என தெரியவந்தது. போலீசார் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விஜய்யின் ரோட் ஷோ தவெக தலைவர் விஜய் இன்று கோவையில் நடைபெறும் தனது கட்சியின் பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்கிறார்.…
சமீபத்தில், பிரபலமான ஹாலிவுட் வெப் தொடரான Wednesday சீசன் 2-ன் டிரெய்லர் வெளியாகி, கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை…
கோவை விமான நிலையத்துக்கு வந்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையும் படியுங்க:…
சோகத்தில் சென்னை ரசிகர்கள் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் ஹைதராபாத் அணியும் மோதின. 43…
திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா, தா.பேட்டை அடுத்த வாளசிராமணி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (43) டிப்ளமோ டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் படித்துவிட்டு…
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
This website uses cookies.