திருவள்ளூர் மாவட்டத்தில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு துறைகள் சார்பில் பெண்களின் வளர்ச்சி முன்னேற்றம் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கோலப்போட்டி நடைபெற்றது.
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு அரசுத் துறை சார்பில் விழிப்புணர்வு கோலப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நல்லூர் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளை சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுவினர் கலந்து கொண்டனர்.
வறுமை ஒழிப்பு, தரமான கல்வி, நலவாழ்வு, பாலின சமத்துவம், பெண்களின் வளர்ச்சி, முன்னேற்றம், பாதுகாப்பு குறித்து வாசகங்கள் எழுதிய அழகிய விதவிதமான கோலங்களை வட்டார வளர்ச்சி அலுவலர் குலசேகரன் முன்னிலையில் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மகளிர் தினத்தன்று சிறந்த விழிப்புணர்வு கோலங்களுக்கும் சிறந்த கட்டுரை பேச்சுப் போட்டிக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பாராட்டி பரிசு அளிக்க ஏற்பாடு செய்துள்ளனர்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.