கோவை: உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்து புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களிடம் கோவை மாவட்ட ஆட்சியர் கலந்துரையாடினார்.
ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 4ம் தேதி உலக புற்றுநோய் விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது உலக புற்று நோய் தினத்தை முன்னிட்டு பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக கோவை அரசு மருத்துவமனையில் புற்று நோய் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் சமீரன் துவக்கி வைத்தார்.
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் செவிலியர் மாணவர்கள் புற்றுநோய் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு பேரணியில் பங்கேற்றனர். அதனை தொடர்ந்து மருத்துவமனை அரங்கில் நடைபெற்ற புற்றுநோய் விழிப்புணர்வு கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சமீரன் அரசு மருத்துவமனையில் புற்றுநோயால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மீண்டவர்களுக்கு புரோட்டீன் பவுடர் வழங்கி உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். இந்நிகழ்வில் அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா மற்றும் மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.