ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா காவாகுளம் கிராமத்தில் புதியதாக 20 லட்ச ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சாலைக்கு அப்பகுதி மக்கள் “பூந்தி சாலை” என பட்டப் பெயரை சூட்டி, அப்பகுதி பொதுமக்கள் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலை மிகவும் சேதம் அடைந்ததால் புதிதாக சாலை போட அரசு தரப்பில் டெண்டர் விடப்பட்டு, தனியார் ஒப்பந்ததாரர் மூலம் அங்கு ரூ. 20 லட்ச ரூபாய் மதிப்பில் சாலை போடப்பட்டுள்ளது.
ஆனால்இ மிகவும் தரமற்ற முறையில் சாலை அமைக்கப்பட்டுள்ளதாக அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். குறிப்பாக கூட்டி பெருக்கி கைகளில் அழும் அளவிற்கு சாலை மிகவும் மோசமான அளவில் போடப்பட்டுள்ளதால், அரசு அதிகாரிகள் சாலையின் தரம் குறித்து தர கட்டுப்பாட்டு துறையினர் நேரில் வந்து ஆய்வு செய்து, மீண்டும் தங்களுக்கு தரமான சாலை அமைத்திட அரசுக்கு வலியுறுத்தியுள்ளனர்.
அரசால் போடப்பட்ட சாலைக்கு அந்த பகுதி பொதுமக்கள் ‘பூந்தி ரோடு’ என ‘புனைப்பெயர்’ சூட்டியிருப்பது நகைப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிலிக் ஸ்மிதா என்று சொன்னால் இளைஞர்களின் நாடி நரம்பெல்லாம் சிலிர்த்துவிடும். பழகுவதற்கு இனிமையா நபர் என பிரபலங்கள் போற்றப்படும் சிலிக்…
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
This website uses cookies.