திருப்பூரை தலைமையிடமாக கொண்ட பாசி நிதி நிறுவன மோசடி வழக்கு குறித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த 2011 ம் ஆண்டில் தமிழகம் முழுவதும் 52 ஆயிரம் முதலீட்டாளர்களிடம் 930 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், நிதி நிறுவன உரிமையாளர்கள் கமலவள்ளி, மோகன்ராஜ் ,கதிரவன் ஆகியோரை சிபிஐ கைது செய்தது.
கதிரவன் உயிரிழந்து விட்ட நிலையில், மோகன்ராஜ் மற்றும் கமலவள்ளி ஆகிய இருவருக்கும் இன்று தீர்ப்பானது வழங்கப்பட்டது. இந்த வழக்கில் கோவை முதலீட்டாளர் நல பாதுகாப்பு சட்ட நீதிமன்ற நீதிபதி ரவி தீர்ப்பு வழங்கினார்.
இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு அளித்த நீதிபதி, ரு.171 கோடி 74 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும், 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கினார். மேலும் இவ்வழக்கை முறையாக விசாரிக்காத சிபிஐக்கு நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.