விழுப்புரம் அருகேயுள்ள ஜானகிபுரத்தில் ஓட்டுனரான உத்திரகுமார் என்பவர் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன் வாங்கிய எல்க்ட்ரிக் இருசக்கரவாகனத்தின் பேட்டரியை கழட்டி கொண்டு சென்று வீட்டு பிரிட்ச் உள்ள இடத்தில் சார்ச் போட்டுள்ளார்.
சார்ஜ் போட்ட அரை மணிநேரத்தில் பேட்டரி திடீரென வெடித்ததால் என்ன செய்வதென்று தெரியாமல் உத்திரகுமாரின் மாமியார் வெளியே வந்து வீட்டிற்கு அருகாமையில் உள்ளவர்களை உதவிக்கு அழைத்துள்ளார்.
இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் வீட்டிற்கு செல்வதற்குள் பேட்டரியில் ஏற்பட்ட தீயானது அருகிலிருந்த பிரிட்ச், கிரைண்டர் மிக்சி போன்ற இயந்திரங்களுக்கு பரவி தீயில் எரிந்தது கொண்டிருந்ததை தொடர்ந்து குடத்தில் தண்ணீரை கொண்டு ஊற்றி தீயை அணைத்துள்ளனர்.
இந்த தீவிபத்தில் இருசக்கர வாகனத்தின் பேட்டரி, பிரிட்ச், கிரைண்டர், மிக்சி, சில்வர் சாமான்கள் தீயில் எரிந்து சேதமாகின. தீ விபத்து குறித்து தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கபட்டு சம்பவ இடத்தில் போலீசார் விசாரனை மேற்கொண்டனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக வீட்டிலிருந்த மூதாட்டி உயிர் தப்பினார்.
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…
திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…
மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…
உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…
This website uses cookies.