விழுப்புரம் அருகேயுள்ள ஜானகிபுரத்தில் ஓட்டுனரான உத்திரகுமார் என்பவர் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன் வாங்கிய எல்க்ட்ரிக் இருசக்கரவாகனத்தின் பேட்டரியை கழட்டி கொண்டு சென்று வீட்டு பிரிட்ச் உள்ள இடத்தில் சார்ச் போட்டுள்ளார்.
சார்ஜ் போட்ட அரை மணிநேரத்தில் பேட்டரி திடீரென வெடித்ததால் என்ன செய்வதென்று தெரியாமல் உத்திரகுமாரின் மாமியார் வெளியே வந்து வீட்டிற்கு அருகாமையில் உள்ளவர்களை உதவிக்கு அழைத்துள்ளார்.
இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் வீட்டிற்கு செல்வதற்குள் பேட்டரியில் ஏற்பட்ட தீயானது அருகிலிருந்த பிரிட்ச், கிரைண்டர் மிக்சி போன்ற இயந்திரங்களுக்கு பரவி தீயில் எரிந்தது கொண்டிருந்ததை தொடர்ந்து குடத்தில் தண்ணீரை கொண்டு ஊற்றி தீயை அணைத்துள்ளனர்.
இந்த தீவிபத்தில் இருசக்கர வாகனத்தின் பேட்டரி, பிரிட்ச், கிரைண்டர், மிக்சி, சில்வர் சாமான்கள் தீயில் எரிந்து சேதமாகின. தீ விபத்து குறித்து தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கபட்டு சம்பவ இடத்தில் போலீசார் விசாரனை மேற்கொண்டனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக வீட்டிலிருந்த மூதாட்டி உயிர் தப்பினார்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.