சென்னை ; ஓய்வூதிய பலன்களை கேட்டு தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் பிச்சை எடுத்து நூதன போராட்டம் நடத்தினர்.
நீதிமன்ற ஆணையின்படி, ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என்றும், உயிரிழந்த மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான ஓய்வு கால பலன்களை வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீண்ட நாட்களாக கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது.
அதுமட்டுமில்லாமல், கொரோனா நிவாரண தொகை, ஒப்பந்த நிலுவை தொகைகளையும் வழங்க வேண்டும் என்று வழங்க வேண்டும் என்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்தது. இதையொட்டி, பல்வேறு கட்ட போராட்டங்களும் நடத்தப்பட்டது.
இதன் ஒருபகுதியாக, ஓய்வூதிய பலன்களை கேட்டு, ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் பிச்சை எடுத்து போராட்டம் நடத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.