பெங்களூரில் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கோவையில் தனியார் மருத்துவமனை பயிற்சி மருத்துவர்கள் இருவர் வீட்டில் NIA அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவை, சாய்பாபா காலனி என்.எஸ்.ஆர் சாலை பகுதியைச் சேர்ந்த மருத்துவர் நஹீம் மற்றும் ஜாபர் இக்பால் ஆகியோர் வீடுகளில் இன்று காலை முதலே என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இவர்கள் பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் காபி வெடிகுண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படுகிறது.
மேலும், பெங்களூரில் அல்கொய்தா வழக்கில் இருவருக்கும் ஐந்து ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. பெங்களூரைச் சேர்ந்த இவர்கள் கடந்த ஐந்து வருடங்கள் சிறைக்கு அடைக்கப்பட்டு இருந்தனர். பின்னர் அவர்கள் கோவை சாய்பாபா காலனி பகுதி வீடு எடுத்து தங்கி அப்பகுதியில் உள்ள பிரபல கங்கா மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்களாக பணி புரிந்து வந்தனர்.
மேலும் படிக்க: மக்களின் உயிரோடு விளையாடாதீங்க… போக்குவரத்துத் துறையையே காவு வாங்கும் CM ஸ்டாலின் ; இபிஎஸ் கொந்தளிப்பு
இந்த நிலையில், இவர்களுக்கு பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே வெடிகுண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்பு இருப்பதாகவும், அவர்கள் வீடுகளில் அதற்கான ஆவணங்கள் இருக்கின்றதா..? என என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.