தமிழகம்

சோறு வடிக்கும் போது சிறுமிக்கு நேர்ந்த துயரம்.. இப்படியும் உயிரிழப்பா?

திருவள்ளூரில் சோறு வடிக்கும்போது வடிகஞ்சி கொட்டியதால் சிகிச்சை பெற்று வந்த வடமாநில சிறுமி உயிரிழந்து உள்ளார்.

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் உள்ள சிப்காட் தொழிற்சாலையில் பல்வேறு வடமாநிலத்தவர்கள் குடும்பமாக தங்கி வேலை பார்த்து வருகின்றனர். அந்த வகையில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரவிதாஸ் என்பவர் சிப்காட் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார்.

இவரது மகள் நந்தினி. 16 வயதான இவர், கடந்த நவம்பர் 14ஆம் தேதி வீட்டில் ஸ்டவ் அடுப்பில் சமையல் செய்து கொண்டு இருந்து உள்ளார். அப்போது பாத்திரத்தில் வைத்த சோற்றை வடிப்பதற்கான செயலில் நந்தினி ஈடுபட்டு உள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக வடிகஞ்சி நந்தினி உடல் மீது பட்டு உள்ளது.

இதனால் ஏற்பட்ட வலியால் அவர் அலறி துடித்துக் கொண்டு இருந்து உள்ளார். பின்னர், நந்தினியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர். தொடர்ந்து, அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்து உள்ளார்.

இதையும் படிங்க: பாலியல் அத்துமீறல் செய்த அரசுப் பேருந்து நடத்துனர்.. தர்மடியால் நிலைகுலைந்த நிலையில் மீட்பு!

இவ்வாறு ஒரு வாரமாக தொடர் சிகிச்சையில் இருந்து வந்த நந்தினி, நேற்று (நவ.20) இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

AddThis Website Tools
Hariharasudhan R

Recent Posts

திமுக கரை வேட்டி கட்டிக்கிட்டு பொட்டு வைக்காதீங்க.. யாரு சங்கினே தெரியாது : சர்ச்சை கிளப்பிய ஆ. ராசா!

நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக கழக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதையும்…

24 minutes ago

சுரேஷ் கோபியின் பெயர் நீக்கம், 24 கட்… எம்புரான் மறு சென்சாரில் திடீர் மாற்றம்…

சர்ச்சைக்குள் சிக்கிய எம்புரான் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள “எம்புரான்” திரைப்படம் கடந்த மாத இறுதியில் வெளியான நிலையில் ரசிகர்களின்…

28 minutes ago

சொன்னதை செய்த அண்ணாமலை.. மேலிடம் கொடுத்த ஜாக்பாட் : 9ஆம் தேதி முக்கிய அறிவிப்பு!

தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை மாற்றப்பட உள்ளார் என்ற செய்தி பாஜகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் மேலிடம் எடுக்கும்…

41 minutes ago

கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து ஆணுறுப்பை… மனைவியின் கொடூரம் : ஷாக் வீடியோ!

கணவனுக்கு நடந்த விசித்திரமான, அதிர்ச்சியான சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. சந்தீப் என்பவர் ரஞ்சனா என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு…

2 hours ago

உடை மாற்றும் அறையில் திடீரென நுழைந்த இயக்குனர்! அதிர்ந்துப்போன ஷாலினி பாண்டே…

அர்ஜுன் ரெட்டி நடிகை “அர்ஜுன் ரெட்டி” திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. “அர்ஜுன் ரெட்டி” திரைப்படம்…

2 hours ago

அரசு தீட்டிய திட்டம்.. கைமாறும் 400 ஏக்கர் நிலம் : போராட்டத்தில் குதித்த மாணவர்கள் கைது!

ஹைதராபாத் கச்பவுலி பகுதியில் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 400 ஏக்கர் நிலத்தை ஐடி பார்க்…

3 hours ago