கோவை : தவறான பாதையில் வந்த இருசக்கர வாகனம் கார் மீது மோதி விபத்து ஏற்பட்ட நிலயில் ஆளில்லாமல் பைக் சிறிது தூரம் சென்ற காட்சி வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை குறிச்சி பகுதியின் ஒரு வழிப்பாதையில் கல்லூரி மாணவர் இரு சக்கரத்தில் செல்கையில் எதிர்பாராத விதமாக எதிரே வந்த கார் மோதியதில் நிலை தடுமாறி விழுந்தனர்.
இதில் கல்லூரி மாணவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அருகே இருந்த பொதுமக்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
விபத்தின் போது மாணவன் வாகனத்தில் இருந்து கீழே விழுந்தாலும், இரு சக்கர வாகனம் மட்டும் நிற்காமல் சில அடி தூரம் தானாக சென்றது. எதிரே வந்த வாகனங்கள் மீது மோதாமல் சிறுது தூரம் சென்று கிழே விழுந்தது. மேற்கொண்ட விபத்து மற்றும் இரு சக்கர வாகனம் தானாக சென்ற வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.