கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம், நித்திரவிளை சுற்றுவட்டார இரு சக்கர வாகனத்தில் வந்து தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட கேரள பைக் ரேஸரை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொள்ளை, செயின் பறிப்பு போன்ற சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், கடந்த செப்டம்பர் 21ம் தேதி குலசேகரம் அருகே வீட்டின் முன் பெருக்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் இரண்டரை சவரன் மற்றும் நித்திரவிளை அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தம்பதியினரை தாக்கி 10 சவரன் என இரு சக்கர வாகனத்தில் வந்த இரு வாலிபர்கள் செயின் பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் தலைமையில் இரு தனிப்படை அமைத்து போலீசார் சிசிடி வி காட்சிகளை ஆராய்ந்து விசாரணை மேற்கொண்டனர். அதில் தமிழக கேரள எல்லையான பாறசாலை பகுதியை சேர்ந்த மனிஷ் (21) பைக் ரேஸர் கைது செய்தனர்.
குமரியில் நகை திருடி விட்டு ஓசூரில் இளம் பெண்களுடன் உல்லாச வாழ்க்கை அனுபவிக்கும் போது, ஒசூரில் வைத்து தனிப்படை போலீசார் மடக்கி பிடித்தனர். மேலும் ஒருவன் தப்பி ஓடிய நிலையில் ஒருவன் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.