பழனி அரசு மருத்துவமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அரசு தலைமை மருத்துவமனை உள்ளது. இங்கு பழனி சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகள் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் பழனி அரசு தலைமை மருத்துவமனைக்கு வருகை தந்து சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.
இங்கே பழனி அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடம் கட்டடப்பணிகள் நடந்து வருகிறது. சிகிச்சைக்காக வந்த ஒருவர் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு மருந்து வாங்க சென்றிருந்தபோது, அங்கு பச்சை நிற வேட்டி அணிந்து மர்ம நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தை நோட்டமிட்டு திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
இதுகுறித்து பழனி நகர காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பழனி அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக வந்த நபரின் இருசக்கர வாகனத்தை மர்ம நபர் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.