கோவை ரத்தினபுரி பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்பவர் சுரேஷ். இவர் பந்தய சாலை பகுதியில் அலுவல் வேலையாக வந்திருக்கின்றார்.
அப்போது அப்பகுதியில் வாகனத்தை நிறுத்தியிருந்த நிலையில் மர்ம நபர் ஒருவர் வாகனத்தை திருடி செல்கின்றார். இது குறித்து பந்தய சாலை காவல் நிலையத்தில் சுரேஷ் தந்த புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் பைக்கை கொள்ளையடித்த கொள்ளையனை தேடி வருகின்றனர்.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.