தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலுக்கு பின்புறம் உள்ள மேல மாசி வீதியில் வசித்து வரும் சுப்பையா என்பவர் தனது வீட்டின் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார்.
நேற்று பிற்பகல் அவர் வீட்டிற்குள் இருந்த நிலையில் , அங்கு வந்த இளைஞர் ஒருவர் ஆள் நடமாட்டம் இல்லாததை நோட்டமிட்டு மோட்டார் சைக்கிளை திருடிவிட்டு தப்பி சென்றுள்ளார்.
சிறிது நேரம் கழித்து வீட்டிலிருந்து வெளியே வந்து பார்த்த சுப்பையா, தனது மோட்டார் சைக்கிள் காணாமல் போயிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து தென்காசி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க: விஜய் அரசியல் குறித்து கொதித்த எஸ்.ஏ சந்திரசேகர்.. செய்தியாளரை வசைபாடி ஓட்டம் பிடித்த தாயார் ஷோபா!
பட்ட பகலில் மோட்டார் சைக்கிளை இளைஞர் ஒருவர் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது . இதை அடிப்படையாக வைத்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
சென்னையில், இன்று (மார்ச் 31) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 65 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 425…
நடிகை ஐஸ்வர்யா ராய் பல சர்ச்சைகளில் சிக்கினாலும், தான் உண்டு தன் வேலை உண்டு என எந்த விமர்சனத்துக்கு பதில்…
தாயுடன் உல்லாசமாக இருந்த நபரை கண்டம் துண்டமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. விருதுநகரில் உள்ள…
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் லீக்காகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…
மோகன்லால் - எம்புரான் பட சர்ச்சை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால்,பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்துள்ள "எம்புரான்" திரைப்படம் சமீபத்தில்…
This website uses cookies.