கோவையில் பிரியாணி கடையில் இந்துக்களுக்கு வழங்கப்படும் பிரியாணியில் கருத்தடை மாத்திரை கலப்பதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டதை தொடர்ந்து மாநகர சைபர் கிரைமில் வழக்குபதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
கோவை மாநகர் சைபர் கிரைம் காவல்துறையினர் சமூக வலைதளமான twitter கணக்கை ஆராய்ந்த போது ஒரு தனியார் ட்விட்டர் கணக்கில் கோவையில் பிரியாணி கடையில் கருத்தடை மாத்திரை கலந்து இந்துக்களுக்கு விற்பனை, முஸ்லிம்களுக்கு கருத்தடை மாத்திரை கலக்காத பிரியாணி விற்பனை என்று ஒரு பதிவு இருந்துள்ளது.
இதனையடுத்து அந்த ட்விட்டர் கணக்கில் அந்த பதிவினை செய்தவர் மீது கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் சமூக வலைத்தளங்களில் வதந்திகளை பரப்புவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.