திருநெல்வேலி அருகே ஆனந்தபுரம் பகுதியில் 30 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்படவுள்ள சமுதாய நல கூடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா இன்று நடைப்பெற்றது.
இதில் நெல்லை மாநகராட்சி துணை மேயர் ராஜு, திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர்.
அதன் பின் செய்தியாளர்களிடம் எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பேசியதாவது:- நெல்லை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிப்பது, தாமிரபரணியின் குறுக்கே தடுப்பணைகள் அமைப்பது தொடர்பாக பட்ஜெட் தொடரில் கேள்வி எழுப்ப இருப்பதாக தெரிவித்தார்.
பாஜக கூட்டணியில் அதிமுக நீடித்து வருவதாகவும், எந்த தலைவர்களுக்கும் இடையேயும் பிரச்சனை ஏற்படவில்லை என்றும் தெரிவித்தார்.
தேர்தல் வரும் போது பிரச்சனை உருவாகலாம், ஆனால் வேட்பாளர் அறிவித்த பின் அதுவும் நயினார் என அறிவித்த பின்னர் கட்சியினர் இணைந்து வேலை செய்வார்கள் என தெரிவித்தார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.