மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது உருவம் பொறித்த 100 ரூபாய் நினைவு நாணயம் வெளியீட்டு விழா இன்று கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கலைஞர் நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயத்தை வெளியிடுகிறார்.
அதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றுக் கொள்கிறார். பிரமாண்டமாக நடைபெறும் இந்த விழாவையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து கடிதம் எழுதி அதில் கருணாநிதிக்கு புகழாரம் சூட்டி உள்ளார்.
பிரதமர் மோடியின் இந்த வாழ்த்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி அவர்களின் அன்பான வாழ்த்துக்களுக்கும், ஆதரவிற்கும் நான் முழு மனதுடன் நன்றி கூறுகிறேன்.
கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா மாபெரும் வெற்றி அடைய நீங்கள் அனுப்பிய வாழ்த்து கடிதத்துக்கு எனது மனமார்ந்த நன்றிகள் என கூறப்பட்டுள்ளது,.
மத்திய அரசின் பாதுகாப்பு கொடுப்பதற்காக விஜய்க்கும், பாஜகவுக்கும் எந்த உடன்பாடும் கிடையாது என அண்ணாமலை கூறியுள்ளார். கோயம்புத்தூர்: தமிழக பாஜக…
சென்னையில், இன்று (மார்ச் 31) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 65 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 425…
நடிகை ஐஸ்வர்யா ராய் பல சர்ச்சைகளில் சிக்கினாலும், தான் உண்டு தன் வேலை உண்டு என எந்த விமர்சனத்துக்கு பதில்…
தாயுடன் உல்லாசமாக இருந்த நபரை கண்டம் துண்டமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. விருதுநகரில் உள்ள…
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் லீக்காகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…
This website uses cookies.