கோவை உடையாம்பாளையம் பகுதியில் தள்ளுவண்டியில் பீப் கடை நடத்தும் தம்பதியிடம், வேறு எந்த மாமிசம் கடை வேண்டுமாணலும் போடு. பீப் கடை போடாதே என அப்பகுதியை சேர்ந்த சுப்ரமணி என்பவர் மிரட்டும் வீடீயோ சமூக வலைதளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், மிரட்டல் விடுப்பதால் அச்சம் ஏற்படுவதாகவும் தெரிவித்து உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களிடம் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பா.ஜ.க பிரமுகர் சுப்பிரமணி இதை நானாக தெரிவிக்கவில்லை பீப் கடை போடக் கூடாது என்பது ஊர் கட்டுப்பாடு என தெரிவித்து உள்ளார். மேலும் எங்கள் ஊர் அருகில் அவர்கள் தெரு உள்ளது அங்கே கடை போடுவது எங்களுக்கு பிரச்சனை இல்லை எனவும் தெரிவிக்கிறார்.
சென்னையில் மின்சாரம் தாக்கிய உயிருக்கு போராடிய சிறுவனை ரியல் ஹீரோவான இளைஞர் காப்பாற்றிய சம்பவம் பாராட்டுக்களை குவித்து வருகிறது. சென்னை…
களைகட்டிய பாடல் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, அபிராமி உள்ளிட்ட பலரது நடிப்பில்…
வேடசந்தூர் அருகே உள்ள புளியமரத்து கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன்(வயது 75). இவர் பணி ஓய்வு பெற்ற கிராம நிர்வாக…
வடிவேலுவின் கம் பேக் கோலிவுட்டில் டாப் காமெடி நடிகராக வலம் வரும் வடிவேலு, கடந்த 2011 ஆம் ஆண்டு தேர்தலில்…
சினிமா பிரபலங்கள் திருமணம் செய்யாமல் கர்ப்பமான நிகழ்வுகள் அன்றைய காலம் தொட்டே வாடிக்கையாக இருந்தன. நடிகை ஸ்ரீதேவியை குறிப்பிட்டு சொல்லலாம்.…
This website uses cookies.