கோவை உடையாம்பாளையம் பகுதியில் தள்ளுவண்டியில் பீப் கடை நடத்தும் தம்பதியிடம், வேறு எந்த மாமிசம் கடை வேண்டுமாணலும் போடு. பீப் கடை போடாதே என அப்பகுதியை சேர்ந்த சுப்ரமணி என்பவர் மிரட்டும் வீடீயோ சமூக வலைதளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், மிரட்டல் விடுப்பதால் அச்சம் ஏற்படுவதாகவும் தெரிவித்து உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களிடம் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பா.ஜ.க பிரமுகர் சுப்பிரமணி இதை நானாக தெரிவிக்கவில்லை பீப் கடை போடக் கூடாது என்பது ஊர் கட்டுப்பாடு என தெரிவித்து உள்ளார். மேலும் எங்கள் ஊர் அருகில் அவர்கள் தெரு உள்ளது அங்கே கடை போடுவது எங்களுக்கு பிரச்சனை இல்லை எனவும் தெரிவிக்கிறார்.
பாடல் ப்ரோமோ வெளியீடு! நடிகர் அஜித் குமார் நடிப்பில்,இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம்…
கமல் தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை.! நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம்,தங்களுடைய நிறுவன பெயரை தவறாக பயன்படுத்தி…
திமுக எம்எல்ஏக்களைப் போல் உதயநிதிக்கு ஜால்ரா போட மக்கள் எங்களை தேர்ந்தெடுக்கவில்லை என ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். மதுரை: மதுரை புறநகர்…
திமுகவின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் இனியும் நம்பப் போவதில்லை என பகிரங்கமாக கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.…
விக்ரம் முரட்டு கம்பேக் நடிகர் விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் இரண்டாவது நாள் வசூல் தொடர்பான தகவல்…
சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் விஜய், 18 சதவீத வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது.…
This website uses cookies.