சென்னையில் பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வத்தை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் கோவிலில் மத்திய சென்னை மேற்கு மாவட்ட பாஜக சார்பில் என் தேசம் என் மக்கள் என்ற கொள்கையின்படி, இன்று காலை கோவிலில் பாஜகவினர் தரிசனம் செய்துவிட்டு கோவிலில் இருந்து ஒரு பிடி மண் எடுத்து செல்லும் நிகழ்ச்சி நடைபெற இருந்தது.
பாஜக வில்லிவாக்கம் கிழக்கு தொகுதி தலைவர் ரவிக்குமார் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக பாஜக மாநில செயலாளர் வினோஜ் செல்வம் கலந்து கொண்டார்.
அப்பொழுது, ஒரு பிடி மண் எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு போலீசார் சார்பில் வினோஜ் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால், பாஜகவினர் போலீசருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து மாநில செயலாளர் வினோஜ் செல்வம், பாஜக வில்லிவாக்கம் கிழக்கு தொகுதி தலைவர் ரவிக்குமார் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு, தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…
ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…
பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
This website uses cookies.