உண்ணாவிரத போராட்டத்தில் நம்பிக்கை இல்லை இன்று மாலை 6 மணி வரை நேரம் கொடுப்போம். நாளை உள்ளே புகுந்து முடித்து விடுவோம் என பாஜக மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம் சர்ச்சைக்குரிய வகையில் பேச்சு
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த வாவிபாளையம் பகுதியில் டயாப்பர் கம்பெனிக்கு கட்டிட அனுமதி வழங்கப்பட்டதை கண்டித்தும் ரத்து செய்ய கோரி 1000க்கும் மேற்பட்ட விவசாயிகள் நிறுவனம் முன்பாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படியுங்க: தற்கொலை செய்ய துணிந்த மனோஜ்.. காப்பாற்றிய மனைவி : 8 வருடமாக பட்ட கஷ்டம்!
போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வந்த பாஜக மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம் பேசுகையில் எங்களுக்கு உண்ணாவிரத காத்திருப்பு போராட்டத்தில் நம்பிக்கை இல்லை. இன்று மாலை 6 மணி வரை நேரம் கொடுப்போம்.
காலை உள்ளே புகுந்து முடித்து விடுவோம். எனக்கு எல்லா மாநிலங்களிலும் பல வழக்குகள் உள்ளது. இந்த பிரச்சனைக்கும் நான் முதல் ஆளாக வழக்கு பெற்றுக் கொள்கிறேன். எவ்வளவு பேர் வேண்டும் என சொல்லுங்கள் நாங்கள் உள்ளே சென்று பார்த்துக் கொள்கிறோம் என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.