கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி குஷ்பு சுமார் 6 மணி நேரத்திற்கு பின்பு விடுவிக்கப்பட்டார்
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதிவேண்டி பாஜக மகளிரணி சார்பில் மதுரையில் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பாஜக நிர்வாகி குஷ்பு கைது செய்யப்பட்டு மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள ஒர்க்ஷாப் சாலை ஆட்டு மகமை கட்டளை திருமண மண்டபத்தில் காலை 11.30 மணி அளவில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் 6 மணி நேரத்திற்கு பின்பு தற்போது விடுவிக்கப்பட்டு வெளியே வந்தார்.
இதையும் படியுங்க : விலகினாலும் விடாத விசிக.. ஆதவ் ப்ளானை கையிலெடுத்த திருமா?
மண்டபத்தில் அடைக்கப்பட்ட பாஜக நிர்வாகி குஷ்புவை பார்ப்பதற்காக ஏராளமான பொதுமக்களும் குஷ்புவின் ரசிகர்களும் கூடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
விடுவிக்கபட்டு பிறகு குஷ்பு செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, மண்டபத்தில் அசௌகரியம் நிலவியதா என்ற கேள்விக்கு? காவல்துறையினர் அவர்களது கடமையை செய்துள்ளனர். போராட்டம் வெற்றிபெற்றுள்ளது. யார் அந்த சார் என்பது தெரியவேண்டும் என கூறினார்.
கோவை மாவட்டம் சூலூர் அருகே மாட்டு கொட்டகையை காலி செய்வதில் ஏற்பட்ட தகராறில், இளம்பெண்ணை ராஜேந்திரன் என்பவர் அரிவாளால் வெட்டி…
வடிவேலுவின் கம்பேக் 2011 ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார் வடிவேலு. அந்த சமயத்தில் திமுகவை எதிர்த்து…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட தென்குவளவேலி என்ற பகுதியைச் சேர்ந்த சங்கர் வயது 45. இவர் கூலி வேலை செய்து…
சச்சின் ரீரிலீஸ் 2005 ஆம் ஆண்டு விஜய் கதாநாயகனாக நடித்து வெளியான “சச்சின்” திரைப்படம் கடந்த 18 ஆம் தேதி…
ஹைதராபாத்தை சேர்ந்த சாய் சூர்யா டெவலப்பர்ஸ், சுரானா ஆகிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் விளம்பரங்களில் நடிகர் மகேஷ்பாபு நடித்திருந்தார். இதையும்…
This website uses cookies.