கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி குஷ்பு சுமார் 6 மணி நேரத்திற்கு பின்பு விடுவிக்கப்பட்டார்
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதிவேண்டி பாஜக மகளிரணி சார்பில் மதுரையில் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பாஜக நிர்வாகி குஷ்பு கைது செய்யப்பட்டு மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள ஒர்க்ஷாப் சாலை ஆட்டு மகமை கட்டளை திருமண மண்டபத்தில் காலை 11.30 மணி அளவில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் 6 மணி நேரத்திற்கு பின்பு தற்போது விடுவிக்கப்பட்டு வெளியே வந்தார்.
இதையும் படியுங்க : விலகினாலும் விடாத விசிக.. ஆதவ் ப்ளானை கையிலெடுத்த திருமா?
மண்டபத்தில் அடைக்கப்பட்ட பாஜக நிர்வாகி குஷ்புவை பார்ப்பதற்காக ஏராளமான பொதுமக்களும் குஷ்புவின் ரசிகர்களும் கூடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
விடுவிக்கபட்டு பிறகு குஷ்பு செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, மண்டபத்தில் அசௌகரியம் நிலவியதா என்ற கேள்விக்கு? காவல்துறையினர் அவர்களது கடமையை செய்துள்ளனர். போராட்டம் வெற்றிபெற்றுள்ளது. யார் அந்த சார் என்பது தெரியவேண்டும் என கூறினார்.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.