இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய பாதிரியார் ஜெகத் கஸ்பராஜை கைது செய்ய வலியுறுத்தி பாஜகவினர் காவல் ஆணையரிடம் மனு அளித்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி மற்றும் சென்னையில் நடைபெற்ற வெறுப்பு பிரச்சாரத்தை வேறொருப்போம் என்ற கூட்டத்தில் இஸ்லாமியர்கள் மற்றும் ஆதி குடிகள் 40% இருக்கின்றீர்கள். எனவே 40% நிலத்தை கேட்டுப்பெருங்கள் என்று சர்ச்சைக்குரிய கருத்தை பேசியிருந்தார்.
இந்த சர்ச்சைக்குரிய கருத்தை பேசிய ஜெகத் கஸ்பர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை பிரிவினர் சார்பில் மாநில துணைத் தலைவர் பாட்ஷா திருச்சி மாநகர ஆணையர் கார்த்திகேயிடம் புகார் மனு அளித்தார்.
தொடர்ந்து செய்தியாளுக்கு பேட்டி அளித்த அவர் பேசியதாவது :- கடந்த சில நாட்களுக்கு முன்பு பாதிரியார் ஜெகத்கஸ்பர் ராஜ் இந்தியா இறையாண்மைக்கு எதிராகவும் ஆதி பழங்குடியினர், மற்றும் இஸ்லாமியர்கள் 40 சதவீதம் உள்ளதால் தனிநாடு கேட்க வேண்டும் என ஒரு பிரிவினை வாதத்தை ஏற்படுத்தும் வகையில் தெரிவித்துள்ளார். எனவே, உடனடியாக காவல்துறை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் தமிழக அளவில் பெரிய போராட்டம் நடத்தப்படும், என தெரிவித்தார்.
ஜெயிலர் 2 படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை வந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதையும் படியுங்க: விஜய் பட…
வெளியானது GBU ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளிவந்துள்ள நிலையில்…
அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது GOOD BAD UGLY திரைப்படம். மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த…
மாஸ் ஓப்பனிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகம் முழுவதும்…
நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. விடாமுயற்சிக்கு பிறகு வெளியாகும் படம் என்பதால்…
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் மிட்டபாளம் எஸ்.சி. காலனியைச் சேர்ந்த அஜய் என்ற இளைஞரை சந்திரகிரி மண்டலம் நரசிங்காபுரத்தை சேர்ந்த…
This website uses cookies.