சென்னை அண்ணா பல்கலைக்கழக பாலியல் விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் மீது எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு எதிர்கடசிகள் கண்டன ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இவ்விவகாரத்தை குறிப்பிட்டு சாட்டையால் தன்னை தானே அடித்து கொண்டார்.
இதையும் படியுங்க: ‘ பெரிய பையனா இருந்தா வரமாட்டியா?’.. நடுரோட்டில் பெண் கொடூரமாக குத்திக் கொலை!
இந்நிலையில் கோவை மாநகரில் “பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் துணை நிற்பதே பாஜகவின் பழக்கம்.கருப்பு சிவப்பு நரிகளிடமிருந்து பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வதை எங்கள் முழக்கம்!” என்ற வாசகங்களுடன் காந்திபுரம் பாலசுந்தரம் சாலை உள்ளிட்ட இடங்களில் பாஜக சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
இதில் அண்ணா பல்கலைக்கழகத்தின் புகைப்படம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் பிரதமர் மோடியின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தி கலையரங்கத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழா, வக்ஃபு வாரிய சட்ட திருத்தம்…
வைகைப்புயல் மீது பிராது வைகைப்புயல் என்று அழைக்கப்படும் காமெடி நடிகர் வடிவேலு கோலிவுட்டின் டாப் காமெடி நடிகராக வலம் வந்த…
கரூர், பஞ்சமாதேவி பகுதியில் பொன்னுச்சாமி என்பவர் புதியதாக கட்டி வரும் வீட்டிற்கு சுற்றுச்சுவர் கட்டுவதற்காக சிவாஜி, ராஜேந்திரன், மாயவன் ஆகிய…
ஜிபி பிரகாஷ் - சைந்தவி பள்ளி பருவத்திலேயே காதலித்து வந்தனர். தொடர்ச்சியாக பல வருடமாக காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணமும்…
மேனேஜரால் வந்த வினை… நடிகர் ஸ்ரீகாந்த் தமிழ் சினிமாவில் அறிமுகமானபோது ஒரு நம்பிக்கை நட்சத்திரமாகவே வலம் வந்தார். ஒரு இளம்…
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள ரோஸ்மேரி தனியார் பள்ளி இன்று வழக்கம் கோல செயல்பட தொடங்கியது. அந்த சமயம் 8ஆம்…
This website uses cookies.