திமுக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும், பால் விலை, சொத்து வரி உள்ளிட்டவற்றின் விலை உயர்வை கண்டித்தும் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக அரசு பால் விலை, மின்சார கட்டணம் உயர்வு , சொத்து வரி உயர்த்திய திமுக ஸ்டாலின் அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சியினர் இன்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று திண்டுக்கல் தெற்கு ஒன்றியம் சார்பாக திண்டுக்கல் பொன்னகரம் மின்சார வாரிய அலுவலகம் முன்பாக, திண்டுக்கல் தெற்கு ஒன்றிய தலைவர் முத்துவேல் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட பாரதிய ஜனதா கட்சியினர் கலந்து கொண்டனர்.
அப்போது, தமிழக அரசுக்கு எதிராகவும், தொடர்ந்து தமிழக அரசு பொதுமக்கள் நலனை கருத்தில் கொள்ளாமல், தொடர்ந்து பால்விலை, மின்கட்டண உயர்வு, சொத்து வரியை உயர்த்தி,மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வருவதாக குற்றம் சாட்டினர்.
மேலும், தமிழக அரசு கொண்டுவந்த அனைத்து கட்டண உயர்வையும் உடனடியாக திரும்பக் பெற வேண்டும் என ஆர்ப்பாட்டமும் நடத்தி கோஷங்கள் எழுப்பினர்.
பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…
ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…
பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
This website uses cookies.