டெல்லியில் 70 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் கடந்த 5ஆம் தேதி நடந்தது. ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என்ற மும்முனை போட்டி நடந்தது.
தேர்தல் முடிந்ததும் வெளியான கருத்துக்கணிப்பில் பெரும்பாலும், பாஜகவே வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. 27 வருடங்களுக்கு பிறகு பாஜக ஆட்சியை கைப்பற்றும் என கூறப்படுகிறது.
ஆனால் 3வது முறையாக ஆம் ஆத்மியே ஆட்சியை பிடிக்கும் என அக்கட்சியின் கூறி வருகின்றனர். இந்த நிலையில் இன்று தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
ஆரம்பம் முதலே பாஜக முன்னிலை பெற்று வருகிறது. 70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டசபை தேர்தலில் 36 இடங்கள் பெற்றால் ஆட்சியை கைப்பற்றிவிடலாம்.
தற்போது பாஜக 17 இடங்களிலும், ஆம் ஆத்மி 11 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. டெல்லியில் மட்டும் 27 வருடங்களாக ஆட்சியை பிடிக்காத பாஜக இம்முறை ஆட்சியை பிடித்து வரலாற்று சாதனையை படைக்க உள்ளதாக கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்க்கலாம்…
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.