டெல்லியில் 70 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் கடந்த 5ஆம் தேதி நடந்தது. ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என்ற மும்முனை போட்டி நடந்தது.
தேர்தல் முடிந்ததும் வெளியான கருத்துக்கணிப்பில் பெரும்பாலும், பாஜகவே வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. 27 வருடங்களுக்கு பிறகு பாஜக ஆட்சியை கைப்பற்றும் என கூறப்படுகிறது.
ஆனால் 3வது முறையாக ஆம் ஆத்மியே ஆட்சியை பிடிக்கும் என அக்கட்சியின் கூறி வருகின்றனர். இந்த நிலையில் இன்று தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
ஆரம்பம் முதலே பாஜக முன்னிலை பெற்று வருகிறது. 70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டசபை தேர்தலில் 36 இடங்கள் பெற்றால் ஆட்சியை கைப்பற்றிவிடலாம்.
தற்போது பாஜக 17 இடங்களிலும், ஆம் ஆத்மி 11 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. டெல்லியில் மட்டும் 27 வருடங்களாக ஆட்சியை பிடிக்காத பாஜக இம்முறை ஆட்சியை பிடித்து வரலாற்று சாதனையை படைக்க உள்ளதாக கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்க்கலாம்…
கவுண்ட்டர் மணி… கோலிவுட்டில் கவுண்ட்டர் வசனத்திற்கென்றே பெயர் போனவர் கவுண்டமணி. இவர் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பு நாடக நடிகராக பல…
விஜய் டிவியில் ஆன்கராக நுழைந்த பிரியங்கா தேஷ்பாண்டே, கொஞ்ச கொஞ்சமாக எல்லா நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய திறமையை காட்ட ஆரம்பித்தார். இதையும்…
தர்பூசணி குறித்து மக்கள் மத்தியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தவறான கருத்துக்களை பரப்பியிருந்தார். தர்பூசணி பழத்தல் ரசாயணம் உள்ளது…
லோகேஷ் பட ஹீரோ லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை வைத்து இயக்கி வரும் “கூலி” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இத்திரைப்படத்தின்…
கராத்தே பாபு “ஜீனி” என்ற திரைப்படத்தை தொடர்ந்து ரவி மோகன் தற்போது நடித்து வரும் திரைப்படம் “கராத்தே பாபு”. இத்திரைப்படத்தில்…
படப்பிடிப்பில் முன்னணி நடிகர் ஒருவர் போதையில் தன்னிடம் அத்துமீறியதாக பிரபல நடிகை பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார். இதையும் படியுங்க: சண்ட போட்டு…
This website uses cookies.